sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வுக்கு ரூ.33 லட்சம் வசூலா?

/

இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வுக்கு ரூ.33 லட்சம் வசூலா?

இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வுக்கு ரூ.33 லட்சம் வசூலா?

இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வுக்கு ரூ.33 லட்சம் வசூலா?


ADDED : மார் 19, 2024 03:57 AM

Google News

ADDED : மார் 19, 2024 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழக காவல் துறையில், 1997ல் நேரடி எஸ்.ஐ.,க்களாக தேர்வாகி, 2007 - 2008ல் பதவி உயர்வு பெற்ற, 57 இன்ஸ்பெக்டர்களுக்கு இரு தினங்களுக்கு முன் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அத்துடன், 37 டி.எஸ்.பி.,க் களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது:


உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதலுக்கு பின், பதவி உயர்வு பட்டியலில் தகுதிவாய்ந்த 68 இன்ஸ்பெக்டர்களின் பெயர்கள் இருந்தன.

ஆனால், பதவி உயர்வுக்கான அறிவிப்பில், 57 பேரின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 11 இன்ஸ்பெக்டர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.

டி.ஜி.பி., அலுவலகத்தில் கோப்பு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர், காலி பணியிடங்களை மறைத்து, 57 இன்ஸ்பெக்டர்களுக்கு மட்டுமே டி.எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு கிடைக்க வழி வகை செய்துள்ளார்.

இதன் பின்னணியில், 33 லட்சம் ரூபாய் கைமாறி இருப்பதாகவும் தெரியவருகிறது. இதுகுறித்து அந்த நபரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us