sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டா மாற்ற ரூ. 8,000 லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ.,!

/

பட்டா மாற்ற ரூ. 8,000 லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ.,!

பட்டா மாற்ற ரூ. 8,000 லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ.,!

பட்டா மாற்ற ரூ. 8,000 லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ.,!

18


UPDATED : ஏப் 17, 2025 09:56 AM

ADDED : ஏப் 17, 2025 06:21 AM

Google News

UPDATED : ஏப் 17, 2025 09:56 AM ADDED : ஏப் 17, 2025 06:21 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்: கோட்டைக்காடு கிராமத்தில் பட்டா மற்றம் செய்ய 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அமித் குமார். இவர் பூர்விக சொத்தை பட்டா பெயர் மாற்றத்திற்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் சுதா அமித்குமாரிடம் 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விருப்பம் இல்லாத அமித்குமார் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலை 10:30 மணியளவில், ரசாயனம் தடவிய 8,000 ரூபாய் நோட்டுகளை அமித்குமார் கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் வழங்கும்போது அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான போலீசார் சுதாவை கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us