sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

92,825 பேருக்கு ரூ.713 கோடி கடன்!

/

92,825 பேருக்கு ரூ.713 கோடி கடன்!

92,825 பேருக்கு ரூ.713 கோடி கடன்!

92,825 பேருக்கு ரூ.713 கோடி கடன்!


ADDED : பிப் 22, 2024 02:21 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவ, 'சிறப்பு வணிக கடன் திட்டம்' துவக்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகள் வாயிலாக சிறப்பு முகாம்கள் நடத்தி, கடன்கள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு டிச., முதல் இம்மாதம் வரை, எட்டு மாவட்டங்களில் சிறு வணிக கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் என, பல்வேறு பிரிவுகளில், 92,825 நபருக்கு, 713 கோடி ரூபாய்க்கு கடன்வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடக்கிறது. அதில் மக்கள் பங்கேற்று பயன் பெறலாம்.

- பெரியகருப்பன்,

கூட்டுறவு துறை அமைச்சர்.

***






      Dinamalar
      Follow us