sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிராமப்புற வீடுகளை விரைந்து முடிக்க உத்தரவு

/

கிராமப்புற வீடுகளை விரைந்து முடிக்க உத்தரவு

கிராமப்புற வீடுகளை விரைந்து முடிக்க உத்தரவு

கிராமப்புற வீடுகளை விரைந்து முடிக்க உத்தரவு


ADDED : ஆக 24, 2011 12:28 AM

Google News

ADDED : ஆக 24, 2011 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : கிராமங்களில் கட்டப்பட்டு வரும் அரசு வீடுகளை செப்., 15க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 75 ஆயிரம் ரூபாயில் இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. தேர்தல் காரணமாக, வீடு கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், 1.80 லட்சம் ரூபாய் மதிப்பில், பசுமை வீடு கட்டும் திட்டம் தொடங்கப்படும், இதை அரசே கட்டிக்கொடுக்கும், என்று அறிவித்தார். கடந்த ஆட்சியில், வீடு கட்ட ஆரம்பித்தவர்கள் பலர் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத நிலையில் தவித்தனர். இதனால் அரசு கட்டுமான பணி ஆரம்பித்த வீடுகளின் பணிகளை செப்.,15க்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us