sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'துாய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு'

/

'துாய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு'

'துாய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு'

'துாய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு'


ADDED : மார் 27, 2025 12:57 AM

Google News

ADDED : மார் 27, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள், துாய்மைப் பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து, முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, 1,122 கோடி ரூபாயில், 3,100 பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 4,000 கோடி ரூபாயில் 10,545 கி.மீ., துாரம் சாலைகள் போடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்னும் எட்டு கிராமங்கள் தான், சாலை வசதி இல்லாமல் உள்ளன. அவற்றுக்கு சாலை வசதி ஏற்படுத்த, வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள், துாய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் ஊதிய உயர்வு குறித்து, முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us