sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரங்கநாதன் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு

/

ரங்கநாதன் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு

ரங்கநாதன் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு

ரங்கநாதன் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஆக 12, 2011 02:06 AM

Google News

ADDED : ஆக 12, 2011 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் தங்கள் நிலத்தை அபகரித்ததாக, அன்னை தெருவைச் சேர்ந்த அனிதா ராணி, டி.வி.எஸ்., நகரைச் சேர்ந்த பூசன் அரி, பெரியார் நகர் விஜயகுமார் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சரளா ஆகியோர், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன், அவரது கூட்டாளிகள் உட்பட 50 பேர் மீது, புகார் அளித்தனர்.இதையடுத்து, ரங்கநாதன் உட்பட 50 பேர் மீது, ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், சிறையில் உள்ள ரங்கநாதன், கவுரிசங்கர் தவிர, மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us