sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மேலும் இரு வழக்குகள் பதிவு

/

மேலும் இரு வழக்குகள் பதிவு

மேலும் இரு வழக்குகள் பதிவு

மேலும் இரு வழக்குகள் பதிவு


ADDED : ஆக 12, 2011 02:16 AM

Google News

ADDED : ஆக 12, 2011 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:கடந்த மே 21, இரவு 10.30 மணிக்கு ஆறுமுகநேரி நகர தி.மு.க., அலுவலத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்தனர்.

இது குறித்து நகர செயலர் சுரேஷ், போலீசில் புகார் செய்தார். இதேபோல, அன்று நள்ளிரவு அடைக்கலாபுரம் ரோட்டில் சுரேஷின் தம்பி ராஜேஷ் நடத்திவரும் டாஸ்மாக் பாரில், மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதுகுறித்து, ராஜேஷ் புகார் செய்தார்.இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தூண்டுதலாக இருந்ததாகக்கூறி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மீது, மேலும் இருவழக்குகளை ஆறுமுகநேரி போலீசார் தற்போது பதிவு செய்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக, இவரது ஆதரவாளர் ஆல்நாத்தும் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us