sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநகராட்சியில் முறைகேடு : 20 பேருக்கு தொடர்பு?

/

மாநகராட்சியில் முறைகேடு : 20 பேருக்கு தொடர்பு?

மாநகராட்சியில் முறைகேடு : 20 பேருக்கு தொடர்பு?

மாநகராட்சியில் முறைகேடு : 20 பேருக்கு தொடர்பு?


ADDED : ஆக 03, 2011 07:02 PM

Google News

ADDED : ஆக 03, 2011 07:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டப்பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

ஜூலை 12ல் மாநகராட்சி அலுவலகம் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணை நடத்தினர். உதவிப்பொறியாளர் உட்பட சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு, பரிந்துரைத்தனர். இதுகுறித்து விசாரணை தொடர்கிறது. இதுவரை 20 பேர் திட்ட பணிகளில் முறைகேடு செய்ததாக சிக்கியுள்ளனர். அதிகாரிகள் மட்டுமின்றி, தி.மு.க.,வினருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. மாநகராட்சி கமிஷனர் நடத்தி வரும் விசாரணையிலும், நிறைய பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து, விரைவில் அறிவிப்பு வெளிவரும். அதுவரை சம்மந்தப்பட்டவர்கள் குறித்து ரகசியம் காக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கமிஷனர் நடராஜன் கூறுகையில், ''லஞ்ச ஒழிப்பு விசாரணை முடியவில்லை. மாநகராட்சி சார்பிலும் தனியாக விசாரணை நடந்து வருகிறது. முறைகேடுகளில் இதுவரை 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us