sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சீர்காழி அருகே கடல் சீற்றம்; மரங்கள் வேரோடு சாய்ந்தன!

/

சீர்காழி அருகே கடல் சீற்றம்; மரங்கள் வேரோடு சாய்ந்தன!

சீர்காழி அருகே கடல் சீற்றம்; மரங்கள் வேரோடு சாய்ந்தன!

சீர்காழி அருகே கடல் சீற்றம்; மரங்கள் வேரோடு சாய்ந்தன!


ADDED : நவ 28, 2024 12:33 PM

Google News

ADDED : நவ 28, 2024 12:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டதால், மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

கடலோர பாதுகாப்பு அரணாக விளங்கிய சவுக்கு காடுகளில் இருந்து மரங்கள் வேரோடு சாய்ந்து வரும் நிலையில் அவற்றை பாதுகாக்க கருங்கல் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். சவுக்கு காடு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us