sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரும் 30ல் மாநாடு நடத்தி மரங்களோடு பேசுகிறார் சீமான்

/

வரும் 30ல் மாநாடு நடத்தி மரங்களோடு பேசுகிறார் சீமான்

வரும் 30ல் மாநாடு நடத்தி மரங்களோடு பேசுகிறார் சீமான்

வரும் 30ல் மாநாடு நடத்தி மரங்களோடு பேசுகிறார் சீமான்

17


UPDATED : ஆக 28, 2025 05:52 AM

ADDED : ஆக 28, 2025 05:51 AM

Google News

17

UPDATED : ஆக 28, 2025 05:52 AM ADDED : ஆக 28, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில், வரும் 30ம் தேதி 'மரங்களோடு பேசுவோம்' மாநாடு நடக்க உள்ளது.

நா.த.க., சார்பில் நடத்தப்பட்ட, ஆடு, மாடுகள் மாநாடு, மக்களிடையே பேசு பொருளானது. இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, அருங்குளம் கூட்டுச்சாலை, மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில், வரும் 30ம் தேதி, மரங்கள் மாநாடு நடக்க உள்ளது.

இம்மாநாட்டில் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, 'மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காக பேசுவோம்' என்ற தலைப்பில் பேச உள்ளார்.

மாநாடு நடக்கும் இடத்துக்கு சில நாட்களுக்கு முன் சென்ற சீமான், அங்கிருக்கும் மரங்களை பார்த்து பேசியதோடு, அவற்றுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.






      Dinamalar
      Follow us