ADDED : செப் 05, 2024 06:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.,13 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அவரின் காவல் 59 வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.