sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'டாஸ்மாக்' கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு தனி 'கவுன்டர்'

/

'டாஸ்மாக்' கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு தனி 'கவுன்டர்'

'டாஸ்மாக்' கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு தனி 'கவுன்டர்'

'டாஸ்மாக்' கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு தனி 'கவுன்டர்'


ADDED : செப் 27, 2024 02:04 AM

Google News

ADDED : செப் 27, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் கடை ஊழியர்கள், மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயம் செய்திருப்பதை விட, கூடுதல் பணம் வசூலித்து வருகின்றனர்.

இதை தடுக்கவும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 'டெபிட், கிரெடிட்' கார்டை, 'ஸ்வைப்' செய்தும், 'ஸ்கேன்' செய்தும் பணம் வழங்கலாம். பல கடைகளில், டிஜிட்டல் முறையில் பணம் வாங்க ஊழியர்கள் மறுப்பதாக புகார்கள் எழுகின்றன. எனவே, மது கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு தனி கவுன்டர்கள் அமைக்கும்படி கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வாடிக்கையாளர்கள் ரொக்கம், டிஜிட்டல் என, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, எந்த முறையிலும் பணம் தரலாம். அதை வாங்க மறுக்கக்கூடாது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு தனி கவுன்டர்களை ஏற்படுத்துமாறும், மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்' என்றார்.






      Dinamalar
      Follow us