ADDED : டிச 25, 2025 09:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேருக்கு, தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக்; பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் ஜெயா; மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார்; தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் தலைவர் சந்தியா வேணுகோபால் ஷர்மா; நிதித்துறை செயலர் உதயசந்திரன்; மத்திய அரசு பணியில் உள்ள ஹிதேஷ் குமார் மக்வானா; பள்ளிக் கல்வித்துறை செயலர் சந்திரமோகன் ஆகியோருக்கு, வரும் ஜன., 1 முதல், தலைமைச் செயலர் அந்தஸ்து பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

