sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஆடுகள் பலி

/

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஆடுகள் பலி

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஆடுகள் பலி

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஆடுகள் பலி

6


UPDATED : ஜன 15, 2025 07:56 AM

ADDED : ஜன 15, 2025 04:54 AM

Google News

UPDATED : ஜன 15, 2025 07:56 AM ADDED : ஜன 15, 2025 04:54 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வீரமலைபாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது.

இங்கு, பெங்களூரு பாராசூட் ரெஜிமென்ட் பயிற்சி மையத்தில் வீரர்கள் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சி நடக்கும் போது, அங்கு பொதுமக்கள் நடமாட, கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த மகாமுனி என்ற விவசாயியின், செம்மறி ஆடுகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில், ஆறு ஆடுகள் இறந்தன. இரு ஆடுகள் படுகாயம் அடைந்தன. இதுகுறித்து வையம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us