sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

த.வெ.க., கூட்டத்தில் சிதறி கிடந்த காலணிகள், கட்சி துண்டு அகற்றம்

/

த.வெ.க., கூட்டத்தில் சிதறி கிடந்த காலணிகள், கட்சி துண்டு அகற்றம்

த.வெ.க., கூட்டத்தில் சிதறி கிடந்த காலணிகள், கட்சி துண்டு அகற்றம்

த.வெ.க., கூட்டத்தில் சிதறி கிடந்த காலணிகள், கட்சி துண்டு அகற்றம்

1


ADDED : அக் 08, 2025 04:10 AM

Google News

ADDED : அக் 08, 2025 04:10 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர், த.வெ.க., கூட்டத்தில் சிதறி கிடந்த காலணிகள், கட்சி துண்டுகளை மாநகராட்சி ஊழியர்கள் முழுமையாக அகற்றி சுத்தம் செய்தனர்.

கரூர் - ஈரோடு சாலை, வேலுச்சாமிபுரத்தில், செப்., 27ல் த.வெ.க., சார்பில் பிரசார கூட்டம் நடந்தது. அதில், கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில், நுாற்றுக்கணக்கான காலணிகள், த.வெ.க., கட்சி துண்டுகள், தண்ணீர் பாட்டில்கள் சாலையில் சிதறி கிடந்தன. அந்த இடம், கரூர் டவுன் போலீசார் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்திருந்தனர். இதனால், காலணிகள் அகற்றப்படாமல் இருந்தது.

சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் ஐ.ஜி., அஸ்ரா கார்க் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றனர். இதையடுத்து, வேலுச்சாமிபுரத்தில் சிதறி கிடந்த காலணிகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் த.வெ.க., துண்டுகளை கரூர் மாநகராட்சி ஊழியர்கள் முழுமையாக அகற்றி சுத்தம் செய்தனர்.






      Dinamalar
      Follow us