sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே? ஐகோர்ட் மதுரை கிளை சரமாரி கேள்வி

/

அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே? ஐகோர்ட் மதுரை கிளை சரமாரி கேள்வி

அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே? ஐகோர்ட் மதுரை கிளை சரமாரி கேள்வி

அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே? ஐகோர்ட் மதுரை கிளை சரமாரி கேள்வி

21


ADDED : செப் 20, 2024 01:33 PM

Google News

ADDED : செப் 20, 2024 01:33 PM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் இல்லை; அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே' என ஐகோர்ட் மதுரைக்கிளை சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

அரசு சட்டக்கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (செப்.,20) விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள், பேராசிரியர்கள் விகிதம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்து நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் இல்லை; பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகளே இல்லை.

* தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே? எத்தனை சட்டக் கல்லூரிகள் உள்ளன. அதில் எத்தனை மாணவர்கள் பயில்கின்றனர்?

* புதிய சட்டக் கல்லூரிகளை திறந்தால் போதுமா? தேவையான பேராசிரியர்களை நியமிக்க வேண்டாமா?

* அரசு சட்டக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உயர்கல்வித் துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us