sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிலவரி செய்திகள்

/

சிலவரி செய்திகள்

சிலவரி செய்திகள்

சிலவரி செய்திகள்


ADDED : மார் 18, 2025 11:30 PM

Google News

ADDED : மார் 18, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில், 502 பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும், 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் சேருகின்றனர். படிப்பு முடிந்தும், 'அரியர்' வைத்த மாணவர்களுக்கு, அதில் தேர்ச்சி பெற அவகாசம் வழங்கப்படுகிறது.

அதற்குள் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள், சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும் போது மட்டுமே, தேர்வு எழுத முடியும். 2022க்குப் பின் சிறப்பு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த, 14ம் தேதி, உயர்கல்வித்துறை அரசு செயலர் சமயமூர்த்தி வெளியிட்ட அரசாணையில், 'பட்டயப் படிப்பை முடித்தும், அரியர் வைத்துள்ள மாணவர்கள், சிறப்பு வாய்ப்புக்கான பதிவு கட்டணம், 750 ரூபாய், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், 40 ரூபாய், விண்ணப்பக் கட்டணம், 30 ரூபாய், ஒரு பாடத்தேர்வு கட்டணம், 65 ரூபாய் செலுத்தி, ஏப்ரல், அக்டோபர் பருவத் தேர்வுகளில் பங்கேற்கலாம்' என, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us