sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜெ.,வுக்கு போன் மிரட்டல் : சிம்கார்டு விற்றவர் கைது

/

ஜெ.,வுக்கு போன் மிரட்டல் : சிம்கார்டு விற்றவர் கைது

ஜெ.,வுக்கு போன் மிரட்டல் : சிம்கார்டு விற்றவர் கைது

ஜெ.,வுக்கு போன் மிரட்டல் : சிம்கார்டு விற்றவர் கைது


ADDED : ஜூலை 20, 2011 06:50 PM

Google News

ADDED : ஜூலை 20, 2011 06:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மொபைல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த யோகேஸ்வரன், மற்றும் அவருக்கு சிம்கார்டு விற்பனை செய்த கல்யாணசுந்தரத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல், சிம் கார்டு விற்பனை செய்த குற்றத்தின் பேரில், கல்யாண சுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us