sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சிறப்பு பயிற்றுனர்கள் 4வது நாளாக போராட்டம்

/

 சிறப்பு பயிற்றுனர்கள் 4வது நாளாக போராட்டம்

 சிறப்பு பயிற்றுனர்கள் 4வது நாளாக போராட்டம்

 சிறப்பு பயிற்றுனர்கள் 4வது நாளாக போராட்டம்


ADDED : ஜன 25, 2026 05:38 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நான்காம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களை, போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 21ம் தேதி முதல் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நான்காம் நாளான நேற்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., அலுவலகத்தை, 100க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்றுனர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நான்காம் நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள்.






      Dinamalar
      Follow us