sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்!

/

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்!

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்!

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்!

5


ADDED : நவ 30, 2024 05:51 PM

Google News

ADDED : நவ 30, 2024 05:51 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. அங்குள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் நோயாளிகளுடன் கலந்துரையாடினேன். சவாலான நேரத்தில் ஓய்வில்லாமல் பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் அவர்களது குழுவினருக்கு பாராட்டுகள்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண 300 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை ரூ.110 கோடி செலவில் கட்டப்படுகிறது. இது கட்டுமானத்தில் உள்ளது. அடுத்தாண்டு முதல் செயல்பட துவங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us