sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு : ஸ்டாலின்

/

எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு : ஸ்டாலின்

எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு : ஸ்டாலின்

எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு : ஸ்டாலின்

54


ADDED : ஜூன் 13, 2024 07:12 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 07:12 PM

54


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு வகிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர் பதிவிட்டு இருப்பதாவது: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து என்பது மத்திய அரசின் திறமையின்மையை காட்டுகிறது.முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப அனுமதிக்க கூடாது.

நீட் விவகாரத்தில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பது தான் இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வாக இருக்கும். நீட்தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு நழுவ பார்க்கிறது. என முதல்வர் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us