sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தீயில் விழுந்து அரசு பள்ளி மாணவன் காயம்

/

தீயில் விழுந்து அரசு பள்ளி மாணவன் காயம்

தீயில் விழுந்து அரசு பள்ளி மாணவன் காயம்

தீயில் விழுந்து அரசு பள்ளி மாணவன் காயம்


ADDED : பிப் 18, 2025 04:42 AM

Google News

ADDED : பிப் 18, 2025 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பு.மாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி மகன் காமேஸ்வரன், 12; உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளியில் சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை, பள்ளி வளாகத்திலேயே ஊழியர்கள் தீ வைத்து எரித்தனர். தீ அணையாமல் இருந்த நிலையில், மதியம், 12:40 மணிக்கு உணவு இடைவேளையின் போது வெளியே வந்த மாணவர் காமேஸ்வரன், எரிந்து கொண்டிருந்த குப்பையில் தவறி விழுந்தார்.

அவரது கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. ஆசிரியர்கள் அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us