sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தோட்டக்கலை இயக்கத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் : அரசு அறிவுரை

/

தோட்டக்கலை இயக்கத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் : அரசு அறிவுரை

தோட்டக்கலை இயக்கத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் : அரசு அறிவுரை

தோட்டக்கலை இயக்கத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் : அரசு அறிவுரை


ADDED : ஜூலை 11, 2011 11:34 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மா, நெல்லி, வாழை, திராட்சை, கொட்டை முந்திரி, கோ-கோ உட்பட பல பொருட்களை சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குகிறது. வழக்கமாக மானிய திட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால் தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மட்டும் அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க 75 சதவீதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 65 சதவீதம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு நூறு சதவீதம் மானியம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us