sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், கிராம உதவியாளர் கைது

/

நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், கிராம உதவியாளர் கைது

நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், கிராம உதவியாளர் கைது

நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், கிராம உதவியாளர் கைது

5


ADDED : மே 09, 2025 09:46 PM

Google News

ADDED : மே 09, 2025 09:46 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் நிலத்தை அளந்து சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் பத்மநாபன்(71). ஓய்வு பெறற ஆசிரியர். இவருக்கு சொந்தமான நிலத்தை அளக்க அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.இது தொடர்பாக நீண்டகரை கிராம உதவியாளர் ராஜாவை தொடர்பு கொண்ட போது, நிலத்தை அளந்து சான்று தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் அளிக்க விரும்பாத ஸ்ரீபத்மநாபன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி சால்வன் துரை ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் மதிப்பு நோட்டுகளை சர்வேயர் முகமது அஜ்மல் கான் மற்றும் ராஜாவிடம் ஸ்ரீபத்மநாபன் கொடுத்தார். அதனை வாங்கிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us