sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விசைத்தறி பேச்சுவார்த்தை தோல்வி

/

விசைத்தறி பேச்சுவார்த்தை தோல்வி

விசைத்தறி பேச்சுவார்த்தை தோல்வி

விசைத்தறி பேச்சுவார்த்தை தோல்வி


ADDED : செப் 13, 2011 06:26 PM

Google News

ADDED : செப் 13, 2011 06:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : விசைத்தறி உரிமையாளர்களுக்கு, ஜவுளி <உற்பத்தியாளர்களுக்கும் இடையே கோவையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

விசைத்தறி உரிமையாளர்கள் 100 சதவீத கூலி உயர்வு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 15 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும் பொருட்டு, கோவையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜவுளி உற்பத்தியாளர்கள், 10 சதவீதம் மட்டுமே கூலி உயர்வு வழங்கப்படும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேலைநிறுத்தம் தொடரும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us