sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க.,வுடனான பேச்சு சுமுகம்

/

 தி.மு.க.,வுடனான பேச்சு சுமுகம்

 தி.மு.க.,வுடனான பேச்சு சுமுகம்

 தி.மு.க.,வுடனான பேச்சு சுமுகம்

1


ADDED : பிப் 27, 2026 07:11 AM

Google News

ADDED : பிப் 27, 2026 07:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக காங்.,கில் 43,000 பேர் பூத் கமிட்டிக்காக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா, 1,000 பேர் அடங்கிய குழுக்களை அமைத்து வருகிறோம். தேர்தலில், உத்தரவாதங்கள் என்பதை கர்நாடகாவில் காங்., தான் முதலில் அறிமுகப்படுத்தியது.
இதை, முதலில் கேலி செய்த பா.ஜ.,வினர், பின் அதையே மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா என ஒவ்வொரு மாநிலங்களிலும் பின்பற்ற துவங்கினர். தமிழகத்தில் தி.மு.க.,வுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வெளிப்படையாக நடந்து வருகிறது.
எங்கள் கூட்டணியில் சுமுகமாக பேச்சு நடந்து வருகிறது. அடுத்தகட்ட பேச்சுகள் எப்போது என்பது குறித்து அவ்வப்போது தெரிவிப்போம்.

- நிவேதித் ஆல்வா, மேலிட பொறுப்பாளர், தமிழக காங்.,







      Dinamalar
      Follow us