sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக போலீஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்

/

தமிழக போலீஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்

தமிழக போலீஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்

தமிழக போலீஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்


ADDED : ஜன 20, 2025 02:04 AM

Google News

ADDED : ஜன 20, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக காவல் துறையின் ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

கடந்த, 1994ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால், தமிழக காவல் துறையில் ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வருகிறார்.

அவரை, மத்திய அரசு பணியான, பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படை கூடுதல் இயக்குனர் ஜெனரலாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இப்பணியில் அவர் நான்கு ஆண்டுகள் இருப்பார்.

அவரை விரைவாக தமிழக பணியில் இருந்து விடுவிக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.






      Dinamalar
      Follow us