தமிழகத்தின் 18 வது வனவிலங்கு சரணாலயம் விரைவில் உதயம்
தமிழகத்தின் 18 வது வனவிலங்கு சரணாலயம் விரைவில் உதயம்
ADDED : பிப் 04, 2024 06:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி உயிர் கோள காப்பகத்தை தென் காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் பகுதியில் 80 , 567 ஹெக்டேர் பரப்பில் தமிழகத்தின் 18 வது வனவிலங்கு புதிய சரணாலயம் பெரியார் பெயரில் உருவாக்க வனத்துறை உத்தரவிட்டுள்ளது.