sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2 நாளில் முடிவுக்கு வருகிறது வடகிழக்குப் பருவமழை!

/

2 நாளில் முடிவுக்கு வருகிறது வடகிழக்குப் பருவமழை!

2 நாளில் முடிவுக்கு வருகிறது வடகிழக்குப் பருவமழை!

2 நாளில் முடிவுக்கு வருகிறது வடகிழக்குப் பருவமழை!


UPDATED : ஜன 25, 2025 03:56 PM

ADDED : ஜன 25, 2025 02:07 PM

Google News

UPDATED : ஜன 25, 2025 03:56 PM ADDED : ஜன 25, 2025 02:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இரு நாட்களில் வடகிழக்கு பருவமழை விலகும். 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை;

வடகிழக்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதன் காரணமாக வரும் (ஜன) 28ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜன.30ம் தேதி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜன.31ம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு வானிலை மைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us