sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை: கவர்னர்

/

தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை: கவர்னர்

தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை: கவர்னர்

தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை: கவர்னர்

30


ADDED : பிப் 28, 2025 12:57 PM

Google News

ADDED : பிப் 28, 2025 12:57 PM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: '' தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை. என்ன படிக்க வேண்டும் என்ற அடிப்பட உரிமை கூட மறுக்கப்படுகிறது,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் நடந்த அய்யா வைகுண்டர் நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை. என்ன படிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகிறது. மொழித் திணிப்பு என்ற பொய்யை இங்குள்ள ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விடுகின்றனர். அந்நிய சதிகள் வெற்றி பெற முடியாமல், தேசத்தின் மீது சேற்றை பூசுகின்றனர்.

மொழியை தேர்வு செய்வது அடிப்படை உரிமையை செய்ய விட வேண்டும். வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் விதைக்க நினைக்கின்றனர். அது ஒரு போதும் வெற்றி பெறாது. அய்யா வைகுண்டரின் சனாதன சிந்தனைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.






      Dinamalar
      Follow us