உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 27, 2026 05:54 AM

அ நிறம் | அளவு
- - நமது நிருபர் -: 'டாஸ்மாக்' தொழிற் சங்கங்கள் சார்பில் நாளை முதல் நடக்க உள்ள கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் குறித்த ஆயத்த மாநாடு, ஈரோடில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், ஒருங்கிணைப்பாளர் சுப் ர மணியம் அளித்த பேட்டி:
பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, டாஸ் மாக் ஊழியர்கள் போராடு கின்றனர். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு தெரிவித்தார்.
