sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோயில் நிலம் விற்ற விவகாரம் : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

/

கோயில் நிலம் விற்ற விவகாரம் : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

கோயில் நிலம் விற்ற விவகாரம் : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

கோயில் நிலம் விற்ற விவகாரம் : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு


ADDED : செப் 04, 2024 03:42 PM

Google News

ADDED : செப் 04, 2024 03:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலின் 200 ஏக்கர் நிலத்தை விற்றது தொடர்பான புகார் தொடர்பாக, உரிய பரிசீலனை செய்து 6 வாரங்களில் நடவடிக்கை எடுக்கும்படி, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

கோயிலின் விவசாய நிலங்கள் தனி நபருக்கு விற்கப்பட்டதாகவும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோயில் வந்த பிறகே இது தெரியவந்ததாகவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.






      Dinamalar
      Follow us