sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பென்ஷன் தொகை உயர்வு : கோயில் பணியாளர் எதிர்பார்ப்பு

/

பென்ஷன் தொகை உயர்வு : கோயில் பணியாளர் எதிர்பார்ப்பு

பென்ஷன் தொகை உயர்வு : கோயில் பணியாளர் எதிர்பார்ப்பு

பென்ஷன் தொகை உயர்வு : கோயில் பணியாளர் எதிர்பார்ப்பு


ADDED : செப் 04, 2011 01:23 AM

Google News

ADDED : செப் 04, 2011 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழ்நாடு ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர் நல்வாழ்வு சங்கம் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நேரம் பார்க்காமல், தெய்வப்பணியாற்றி வரும் கோயில் பணியாளர்கள் அனைவருக்கும், 800 ரூபாய் பென்ஷன் வழங்கப்படுகிறது.

இதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தை குடும்ப ஓய்வூதிய திட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்கள் புண்ணிய தலங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us