sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!

/

கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!

கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!

கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!

4


ADDED : மே 01, 2025 12:39 PM

Google News

ADDED : மே 01, 2025 12:39 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கர்நாடகா - சித்ரதுர்கா அருகே தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த போலீஸ்காரர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

கர்நாடகா - சித்ரதுர்கா அருகே சாலையில் வேகமாக சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீஸ்காரர் உட்பட மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அர்ஜூன் (28), சரவணா (31), செந்தில் (29) என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காரை டிரைவர் அதிவேகமாக இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us