sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

80,000 சிம் கார்டுகள் வைத்து மோசடி

/

80,000 சிம் கார்டுகள் வைத்து மோசடி

80,000 சிம் கார்டுகள் வைத்து மோசடி

80,000 சிம் கார்டுகள் வைத்து மோசடி


ADDED : ஜூலை 24, 2011 09:43 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 09:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தானே : மும்பையின் புறநகர் பகுதியான தானேயில் 80 ஆயிரம் சிம் கார்டுகளை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்தவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

தானேயின் பின்வாடி பகுதியில் வசித்து வந்த அன்வர் அன்சாரி என்பவர் சர்வதேச தொலைப்பேசி அழைப்புக்கள் வசதி செய்து வருவதாக மோசடி செய்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்‌த போலீசார் அன்வரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் 80,000 சிம் கார்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அன்வரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us