sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

/

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை


ADDED : ஜன 22, 2024 10:06 PM

Google News

ADDED : ஜன 22, 2024 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாவட்டம் அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பால செல்வமுருகன் என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இங்கு தினமும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட எட்டு பேர் கொண்ட குழு இன்று இரவு 8 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பிடிபட்டு இருப்பதாக தெரிய வருகிறது. எனினும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us