sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது சட்டசபை!

/

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது சட்டசபை!

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது சட்டசபை!

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது சட்டசபை!

2


ADDED : ஏப் 01, 2025 10:21 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 10:21 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், சட்டசபை கூட்டம் இன்று (ஏப்ரல் 01) மீண்டும் துவங்கியது.

சட்டசபையில் மார்ச், 14ம் தேதி பொது பட்ஜெட், 15ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், 17 முதல், 21 வரை நடந்தது. தொடர்ந்து, 24 முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அது தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட உள்ளார்.






      Dinamalar
      Follow us