sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளச்சாராயம் குடித்து பலியான 28 பேரின் உடல்கள் அடக்கம்

/

கள்ளச்சாராயம் குடித்து பலியான 28 பேரின் உடல்கள் அடக்கம்

கள்ளச்சாராயம் குடித்து பலியான 28 பேரின் உடல்கள் அடக்கம்

கள்ளச்சாராயம் குடித்து பலியான 28 பேரின் உடல்கள் அடக்கம்

10


ADDED : ஜூன் 20, 2024 06:13 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 06:13 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில், 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த இரண்டு பெண்கள் உட்பட 42 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின், ஊர்வலமாக கருணாபுரத்தில் உள்ள கோமுகி ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டது. 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன. மயான இடத்தில் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் கூடினர். முன்னதாக தகனம் செய்யும் இடத்தில், சிறிது நேரம் லேசான மழை பெய்தது.






      Dinamalar
      Follow us