/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாழாகிவரும் கண்ணாடி தொங்கு பாலம்
/
பாழாகிவரும் கண்ணாடி தொங்கு பாலம்
ADDED : பிப் 19, 2026 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வில்லிவாக்கம் ஏரியில் எட்டு கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட, தமிழகத்தின் முதல் கண்ணாடி தொங்கு பாலம்,
இதுவரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால், வெயிலிலும் மழையிலும் வீணாகி வருகிறது.

