sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இடம் மாறி அமர சொன்னதால் எம்.எல்.ஏ., கோபம்: மன்னிப்பு கேட்டார் அதிகாரி!

/

இடம் மாறி அமர சொன்னதால் எம்.எல்.ஏ., கோபம்: மன்னிப்பு கேட்டார் அதிகாரி!

இடம் மாறி அமர சொன்னதால் எம்.எல்.ஏ., கோபம்: மன்னிப்பு கேட்டார் அதிகாரி!

இடம் மாறி அமர சொன்னதால் எம்.எல்.ஏ., கோபம்: மன்னிப்பு கேட்டார் அதிகாரி!


ADDED : ஜன 12, 2024 07:27 PM

Google News

ADDED : ஜன 12, 2024 07:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: விழா மேடையில் இடம் மாறி அமர சொன்னாதால் கோபம் அடைந்த எம்.எல்,ஏவிடம் மன்னிப்புகேட்டார் சட்டசபை கூடுதல் செயலாளர்.

பல்லடம் அரசு கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார் திருப்பூர் தெற்கு தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ், அவர் தான் எம்.எல்.ஏ., என்று தெரியாமல் சட்டசபை கூடுதல்

செயலாளர் ரவிச்சந்திரன் 'சீட்' மாறி அமர கூறினார்; இதனால் எம்.எல்.ஏ., செல்வராஜ் கடுப்பானார், இதனையடுத்து ரவிச்சந்திரன் மன்னிப்பு கேட்டார்.






      Dinamalar
      Follow us