sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புயலால் கொட்டியது மழை; 20 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி!

/

புயலால் கொட்டியது மழை; 20 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி!

புயலால் கொட்டியது மழை; 20 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி!

புயலால் கொட்டியது மழை; 20 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி!

4


ADDED : டிச 01, 2024 07:06 AM

Google News

ADDED : டிச 01, 2024 07:06 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு பெஞ்சல் என பெயர் சூட்டப்பட்டது. நேற்று மாலை 5: 30 கரையை கடக்க துவங்கிய புயல், இன்று (டிச.,01) அதிகாலை 1 மணியளவில் புதுச்சேரி அருகே முழுமையாக கரை கடந்தது. புயல் மற்றும் மழையால், கடலுார் முதல் சென்னை வரை மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்தது. சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், வீதிகள் வெள்ளக்காடாக மாறின; பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியது.

குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்தது. புயல் தாக்கம் காரணமாக, மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

மொத்த உயரம்:24 அடி

மொத்த கொள்ளளவு: 3645 மில்லியன் கன அடி

தற்போதைய நீர்மட்டம்: 20 அடி

நீர் இருப்பு: 2,621 மில்லியன் கன அடி

நீர்வரத்து: வினாடிக்கு 4,217 கன அடி

மழையளவு: 13 செ.மீ.,






      Dinamalar
      Follow us