UPDATED : ஏப் 23, 2025 08:15 AM
ADDED : ஏப் 23, 2025 06:50 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 22) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெய்லருக்கு 22 ஆண்டு சிறை
திருப்பத்துார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி மீனாகுமாரி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். பலாத்காரம் செய்த மஞ்சுநாதனுக்கு, 20 ஆண்டு சிறை, கடத்தியதற்காக, 2 ஆண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டார்.
சில்மிஷ முதியவருக்கு சிறை
இந்த வழக்கு விசாரணை, சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில், முத்துமுனியாண்டிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 12,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
