ADDED : பிப் 14, 2026 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: துாத்துக்குடி போலீஸ் எஸ்.பி., உட்பட, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விபரம்:
பெயர் - பழைய இடம் - புதிய இடம்
என்.சிலம்பரசன் - எஸ்.பி., துாத்துக்குடி - ஏ.ஐ.ஜி., சட்டம் - ஒழுங்கு, சென்னை
சி.மதன் - துணை கமிஷனர், மேற்கு திருநெல்வேலி - எஸ்.பி., துாத்துக்குடி
எஸ்.விஜயகுமார் - துணை கமிஷனர், தலைமையகம், திருநெல்வேலி - துணை கமிஷனர், மேற்கு திருநெல்வேலி.

