sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; ஆசிரியர்கள் 3 பேர் கைது

/

பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; ஆசிரியர்கள் 3 பேர் கைது

பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; ஆசிரியர்கள் 3 பேர் கைது

பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; ஆசிரியர்கள் 3 பேர் கைது

33


ADDED : பிப் 05, 2025 02:31 PM

Google News

ADDED : பிப் 05, 2025 02:31 PM

33


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை கொடுத்த ஆசிரியர்கள் ஆறுமுகம் (37), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 3 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி கர்ப்பமாகி, பின்னர் கருக்கலைப்பு செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் டி.என்.ஏ., மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us