sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு ஐ.டி.ஐ.,களில் சேர 30ம் தேதி வரை அவகாசம்

/

அரசு ஐ.டி.ஐ.,களில் சேர 30ம் தேதி வரை அவகாசம்

அரசு ஐ.டி.ஐ.,களில் சேர 30ம் தேதி வரை அவகாசம்

அரசு ஐ.டி.ஐ.,களில் சேர 30ம் தேதி வரை அவகாசம்


ADDED : செப் 27, 2011 11:26 PM

Google News

ADDED : செப் 27, 2011 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,களில், காலியாக உள்ள இடங்களில், வரும் 30ம் தேதி வரை மாணவர்கள் நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குனர் பன்னீர் செல்வம் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், அரசுக்குச் சொந்தமான, ஐ.டி.ஐ.,கள் உள்ளன. இதில், பட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மெக்கானிக்கல், இண்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பரிவுகளில், அதிகளவில் காலி இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்ந்து பயில விரும்பும் மாணவர்கள், வரும் 30ம் தேதிக்குள், அரசு ஐ.டி.ஐ.,களுக்கு நேரில் சென்று சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு, பன்னீர் செல்வம் கூறினார்.






      Dinamalar
      Follow us