ADDED : ஆக 22, 2011 02:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மூன்று ஆண்டுகளுக்கு முன், அனுமதி பெற்று மதுரை சர்வேயர் காலனியில் ரூ.3.50 கோடியில் மாவட்ட எஸ்.பி., அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார்.