ADDED : ஆக 12, 2011 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்கந்த புராணத்தில் வரலட்சுமி விதத்தின் மகிமையை சிவபொருமான் விளக்குகிறார்.
சுமங்கலிகளாங் இவ்விரதம் அனுஷ்டிகப்படுகிறுது. செல்வம் மற்றும் மங்கலத்தின் இருப்பிடமாக மகாலட்சுமி விளங்குகிறாள்,. அறிவுசமார்ந்த, நற்குணளுள்ள மக்கப்பேறு, கணவரின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி மகாலட்சுமி பூயை செய்யப்படுகிறது.

