sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு

/

40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு

40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு

40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு

8


ADDED : மார் 25, 2025 04:17 AM

Google News

ADDED : மார் 25, 2025 04:17 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களுக்கு ஏற்ப 5 முதல், 25 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும்.

இது குறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:



தமிழகத்தில் மொத்தமுள்ள சுங்கச்சாவடிகளில் 32 காலாவதியாகி விட்டன. அவற்றை மூடக்கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆண்டுதோறும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது. ஆனால், போதிய சாலை பராமரிப்பு பணிகள் இல்லாததால், விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.

எனவே, காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட, மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். ஏப்ரல் முதல் உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணங்களால், சரக்கு லாரிகளின் வாடகை கட்டணமும் கணிசமாக உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us