ADDED : ஆக 08, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி, மயிலாடுதுறை, கடலுார், வேலுார், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், 21 சார் - பதிவாளர்கள், ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியில் இருந்த எட்டு இளநிலை உதவியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.

