நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரூராட்சிகளில் முதல் நிலை செயல் அலுவலர்களாக பணிபுரியும், 18 பேர்; சிறப்பு நிலை செயல் அலுவலர்கள் ஆறு பேர் என, மொத்தம் 24 பேரூராட்சி செயல் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை பேரூராட்சிகள் இயக்குநர் பிரதீப்குமார் பிறப்பித்து உள்ளார்.